• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Indian-origin couple, daughter killed in Canada fire | கனடாவில் தீ விபத்தில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
March 16, 2024
in உலகம்
Reading Time: 2 mins read
0
Indian-origin couple, daughter killed in Canada fire | கனடாவில் தீ விபத்தில் இந்திய வம்சாவளி தம்பதி, மகள் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவரது மகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தில் சந்தேகம் இருப்பதால், தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கனடா நாட்டில் உள்ள டொரன்டோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து தீயில் கருகி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டனர். போலீசார் விசாரணையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜீவ் வாரிக்கோ (51), அவரது மனைவி ஷில்பா கோதா (47) மற்றும் அவரது மகள் மாஹெக் வாரிக்கோ(16) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் வாரிக்கோ கனடா நாட்டில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தீ விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். இந்த தீ விபத்துக்கு ஏதும் சதிச்செயல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 நபர்களைக் கொண்ட குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனந்த் சுஜித், அவரது மனைவி அலைஸ் ப்ரியங்கா, மற்றும் அவர்களது இரட்டை குழந்தைகள் நோவா மற்றும் நெய்தான் ஆகியோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டாவா: கனடாவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவரது மகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்தில் சந்தேகம் இருப்பதால், தீவிர விசாரணை நடந்து வருவதாக


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

2023-24-ல் 49 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை சென்னை துறைமுகம் கையாண்டு சாதனை | Chennai Port handled a record 49 million metric tons of cargo

Next Post

வழிபாட்டு தலங்களைச் சேதப்படுத்திய நபரைப் போலீசார் கைது செய்தனர்

Next Post
வழிபாட்டு தலங்களைச் சேதப்படுத்திய நபரைப் போலீசார் கைது செய்தனர்

வழிபாட்டு தலங்களைச் சேதப்படுத்திய நபரைப் போலீசார் கைது செய்தனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin