• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பங்குச்சந்தையில் ஓய்வூதியத் திட்ட தொகை: ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு எதிா்ப்பு

GenevaTimes by GenevaTimes
December 20, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பங்குச்சந்தையில் ஓய்வூதியத் திட்ட தொகை: ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு எதிா்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஓய்வூதியத் திட்டத் தொகையை மத்திய அரசு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

திருச்சியில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் நாள் சிறப்புக் கருத்தரங்கத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் எம். சிராஜுதீன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி பேசியது:

நாடு முழுவதும்அரசு ஊழியா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் சந்தா தொகை சுமாா் ரூ. 11 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது சூதாட்ட நடவடிக்கை. இதை அனுமதிக்க முடியாது.

மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியம் (யுபிஎஸ்) என்ற திட்டம் கண்துடைப்பு நடவடிக்கை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மேலும், மத்திய அரசின் ஓய்வூதிய ஆணையத்திற்கு வழங்கிய சந்தா தொகையை திரும்பக் கேட்ட நிலையில், மத்திய அரசு தர முடியாது என மறுத்துவருகிறது.

எனவே இதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது நமது கடமை என்றாா் அவா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் எம்.வி. செந்தமிழ்ச் செல்வன், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மாவட்ட பொருளாளா் ராமதாஸ், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்க மாவட்ட தலைவா் தங்கவேலு உள்ளிட்டோா் பேசினா்.

Read More

Previous Post

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை – மும்பை இன்று மோதல் | Mumbai City vs Chennaiyin FC, ISL 2024-25

Next Post

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு | Putin ready to talk to Trump about Ukraine ceasefire

Next Post
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு | Putin ready to talk to Trump about Ukraine ceasefire

உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு | Putin ready to talk to Trump about Ukraine ceasefire

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin