• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் யார்? இந்த சீனியர் வீரருக்கு அதிக வாய்ப்பு…

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் யார்? இந்த சீனியர் வீரருக்கு அதிக வாய்ப்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், மூத்த வீரர் ஒருவருக்கே அந்த பொறுப்பு வழங்கப்படும் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக கொல்கத்தா அணி இருந்து வருகிறது. இந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தின் போது விடுவிக்கப்பட்டார். மெகா எலத்தின் போது அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கியது.

விளம்பரம்

பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படுவார் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். இதேபோன்று ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், குவின்டன் டி காக் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்களும் கொல்கத்தா அணியில் உள்ளனர்.

இருப்பினும் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பதில் கொல்கத்தா அணிக்கு முடிவு எடுக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்கியா ரகானேவை கேப்டனாக நியமிக்கலாம் என்று கொல்கத்தா அணி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

தற்போது நடந்து முடிந்துள்ள சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் அஜிங்யா ரகானேவின் ஆட்டம் பலரையும் கவர்ந்தது. குறிப்பாக கொல்கத்தா அணியின் நிர்வாகத்தினர் ரஹானேவின் செயல்பாட்டால் திருப்தி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க – IND vs AUS : ஃபாலோ ஆனை தவிர்த்த பும்ரா-ஆகாஷ்தீப் பார்ட்னர்ஷிப்… 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவு…

மேலும், பல ஐபிஎல் அணிகளில் விளையாடிய அனுபவம் மிக்கவர் என்பதால் அவரையே கேப்டனாக நியமிக்கலாம் என்ற முடிவுக்கு கொல்கத்தா அணி நிர்வாகம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

.

Read More

Previous Post

கரண்ட், கேஸ், செல்போன் எதுவும் இங்க கிடையாது… 21ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவில் இப்படியொரு கிராமமா…

Next Post

ரூ.300 பட்ஜெட்டிற்குள் தினமும் 1.5 GB டேட்டா.. ஜியோ ப்ரீபெய்ட் பிளான்களின் பட்டியல் இதோ! – News18 தமிழ்

Next Post
ரூ.300 பட்ஜெட்டிற்குள் தினமும் 1.5 GB டேட்டா.. ஜியோ ப்ரீபெய்ட் பிளான்களின் பட்டியல் இதோ! – News18 தமிழ்

ரூ.300 பட்ஜெட்டிற்குள் தினமும் 1.5 GB டேட்டா.. ஜியோ ப்ரீபெய்ட் பிளான்களின் பட்டியல் இதோ! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin