• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்ய தலைநகரில் குண்டுவெடிப்பு : உயர்மட்ட இராணுவ தளபதி பலி

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்ய தலைநகரில் குண்டுவெடிப்பு : உயர்மட்ட இராணுவ தளபதி பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்ய (Russia) தலைநகர் மொஸ்கோவில் (Moscow) இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அணுசக்தி, உயிரியல், இரசாயன பாதுகாப்புப் படைகளின் (என்பிசி) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor Kirillov) இன்று (17)செவ்வாய்க்கிழமை அதிகாலை குடியிருப்புத் தொகுதியிலிருந்து வெளியேறும்போது ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதனம் வெடிக்கச் செய்யப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.


கிரில்லோவின் உதவியாளரும் கொல்லப்பட்டதாக அது மேலும் கூறியது.

பிரிட்டன் விதித்த பொருளாதார தடை

ஒக்டோபரில், பிரிட்டன்(uk), கிரில்லோவ் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது, அவர் உக்ரைனில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மேற்பார்வையிட்டதாகவும், “கிரெம்ளின் தவறான தகவல்களுக்கு ஒரு முக்கிய ஊதுகுழலாக” செயல்பட்டதாகவும் தெரிவித்தது.

ரஷ்ய தலைநகரில் குண்டுவெடிப்பு : உயர்மட்ட இராணுவ தளபதி பலி | Russian General Killed In Explosion In Moscow



திங்களன்று, உக்ரைனின்(ukraine) இரகசிய சேவையான SBU, அவர் மீது “தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பெருமளவில் பயன்படுத்தியதற்கு பொறுப்பு” என்று டெலிகிராமில் குற்றம் சாட்டியிருந்தது.

விசாரணைகள் ஆரம்பம்

ரஷ்யாவின் முக்கிய புலனாய்வு ஆணையம், “இரண்டு படைவீரர்களின் கொலைக்கு குற்றவியல் வழக்கை ஆரம்பித்துள்ளது” என்று கூறியது.

“விசாரணையாளர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டு சேவைகள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர்,” என்று அது தெரிவித்தது.

ரஷ்ய தலைநகரில் குண்டுவெடிப்பு : உயர்மட்ட இராணுவ தளபதி பலி | Russian General Killed In Explosion In Moscow

“குற்றத்தின் அனைத்து சம்பவங்களையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விசாரணை நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டு தேடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.” 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மனைவியால் தொல்லை… தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கிரிக்கெட் வீரர் | Makkal Osai

Next Post

ஒரே நாளில் இயக்கப்பட்ட 204 விமானங்கள்.. புதிய சாதனையை படைத்த புனே விமான நிலையம்!

Next Post
ஒரே நாளில் இயக்கப்பட்ட 204 விமானங்கள்.. புதிய சாதனையை படைத்த புனே விமான நிலையம்!

ஒரே நாளில் இயக்கப்பட்ட 204 விமானங்கள்.. புதிய சாதனையை படைத்த புனே விமான நிலையம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin