• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Ind vs Aus | 3ஆவது நாளில் ஆறுதலாக அமைந்த இந்திய பவுலிங்..! 445 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அவுட் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 16, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Ind vs Aus | 3ஆவது நாளில் ஆறுதலாக அமைந்த இந்திய பவுலிங்..! 445 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அவுட் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய அணியுடனான 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனின் GABBA மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாள் போட்டியில், ஆஸ்திரேலியா 75 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற, பின்னர் வந்த டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர். இதனால் வலுவான நிலைக்கு ஆஸ்திரேலியா சென்றது.

விளம்பரம்

டிராவிஸ் ஹெட் 152 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 405 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது.

இதையும் படிக்க:
குகேஷ் விளையாடிய இறுதிப்போட்டியில் இதை கவனிச்சீங்களா..? கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

இதையடுத்து மூன்றாம் நாள் இன்று தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியாவின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். நிலையாக விளையாடிய அலெக்ஸ் கேரியும் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

விளம்பரம்
கார்த்திகைக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்… விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன் கிடைக்கும்.!


கார்த்திகைக்கு எத்தனை விளக்கு ஏற்றலாம்… விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன் கிடைக்கும்.!

இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப், நிதீஷ் ரெட்டி தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இன்னும் சுமார் 3 நாட்கள் இருக்கும் நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் விளையாடவிருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்.

.

Read More

Previous Post

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

Next Post

மலாய் அரசியல் அதிகாரத்தைக் காப்பாற்றும் PN முயற்சி ஒற்றுமை அரசாங்கத்தை பாதிக்கலாம் | Makkal Osai

Next Post
மலாய் அரசியல் அதிகாரத்தைக் காப்பாற்றும் PN முயற்சி ஒற்றுமை அரசாங்கத்தை பாதிக்கலாம் | Makkal Osai

மலாய் அரசியல் அதிகாரத்தைக் காப்பாற்றும் PN முயற்சி ஒற்றுமை அரசாங்கத்தை பாதிக்கலாம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin