இந்நிலையில், அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் 2 நாள்கள் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை பேசுகையில், ‘அரசமைப்புச் சட்ட சிற்பியான அம்பேத்கரை 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் காங்கிரஸ் தோற்கடித்தது.

