• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரோஹித் சர்மா கோபம்.. ஜெய்ஸ்வால் இல்லாமல் புறப்பட்ட டீம் பஸ்.. அடிலெய்டில் நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
December 12, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ரோஹித் சர்மா கோபம்.. ஜெய்ஸ்வால் இல்லாமல் புறப்பட்ட டீம் பஸ்.. அடிலெய்டில் நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது கோபம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. தற்போது பிரிஸ்பேனில் நடக்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. முன்னதாக, அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேன் செல்வதற்காக கிளம்பிய இந்திய அணியின் டீம் பஸ்ஸில் இளம் வீரரும் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனுமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பயணிக்கவில்லை.

விளம்பரம்

இதற்கு என்ன காரணம் என்பது தெரியவந்துள்ளது. அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேன் செல்வதற்காக இந்திய வீரர்கள் தயாராக இருந்துள்ளனர். அவர்களுடன் பயிற்சியாளர்கள், அணியின் உதவியாளர்களும் தயாராக இருந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் அவர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களும் பேருந்தில் ஏறிய பின்னும், இளம் வீரர் ஜெய்ஸ்வால் வரவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read | பக்கா ப்ளான்.. அட்டவணை போட்டு அரங்கேறிய தற்கொலை.. பெங்களூரு ஐ.டி. ஊழியர் மரணத்தில் பகீர்!

விளம்பரம்

பேருந்தில் சிறிது நேரம் அனைவரும் காத்திருந்த நிலையில், ஜெய்ஸ்வால் ஹோட்டல் லாபிக்கு சரியான நேரத்தில் வரத் தவறியதாகவும், இதில் ரோஹித் சர்மா கோபம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகே ஜெய்ஸ்வால் இல்லாமல் பேருந்து புறப்பட்டுள்ளது. இதன்பின், 20 நிமிடங்களுக்கு மேலான பிறகு ஹோட்டலின் லாபிக்கு வந்த ஜெய்ஸ்வால் அணியினர் புறப்பட்டு சென்றதை கண்டுள்ளார்.

எனினும், ஜெய்ஸ்வாலுக்காக பாதுகாவலர்கள் அடங்கிய காரை இந்திய அணி ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஏறி, விமான நிலையம் சென்று அணியினர் உடன் அவர் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

கலாநிதி பட்டம் குறித்த கேள்வி: சபாநாயகர் ரன்வல வழங்கப்போகும் பதில்

Next Post

Travel Loan | டூர் போக பணம் இல்லையா..? இந்த ட்ராவல் லோன் பற்றி உங்களுக்கு தெரியுமா? – News18 தமிழ்

Next Post
Travel Loan | டூர் போக பணம் இல்லையா..? இந்த ட்ராவல் லோன் பற்றி உங்களுக்கு தெரியுமா? – News18 தமிழ்

Travel Loan | டூர் போக பணம் இல்லையா..? இந்த ட்ராவல் லோன் பற்றி உங்களுக்கு தெரியுமா? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin