மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறந்த அரசியல்வாதி, நிர்வாகியாக திகழ்ந்தார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி மத்தியில் பல்வேறு ஆட்சிகளில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர். நாட்டின் 13-ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்த அவர் ஆக. 31, 2020 இல் தனது 84-ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
.jpg?rect=0%2C0%2C3669%2C1926&w=1200&ar=40%3A21&auto=format%2Ccompress&ogImage=true&mode=crop&enlarge=true&overlay=dinamani%2F2024-05%2Fd3e7ed48-1bd4-4b2d-80df-803a2b6b70cc%2FDinamani_watermark.jpg&overlay_position=bottom&overlay_width=100&w=750&resize=750,375&ssl=1)
