• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

திரிபுராவில் ஆய்வு மேற்கொள்ளும் ரிலையன்ஸ் குழு… தொழில் நிறுவனங்கள் தொடங்க வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
திரிபுராவில் ஆய்வு மேற்கொள்ளும் ரிலையன்ஸ் குழு… தொழில் நிறுவனங்கள் தொடங்க வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு  ரிலையன்ஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விரைவில் ரிலையன்ஸ் குழு அங்கு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த தகவலை திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார். குமுலுங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மாணிக் சாஹா கூறுகையில், முதலீட்டு வாய்ப்புகளை ஆராய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழு விரைவில் திரிபுரா செல்கிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சி ஜன்ஜாதி பிரிவு மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அரசியல் மேம்பாட்டிற்காகவும் பாடுபடுகிறது. தற்போதைய அmரசு மாநிலத்தின் ஒற்றுமை, மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்க சிறப்பு முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

விளம்பரம்

மேலும், சமீபத்தில் நான் மும்பை சென்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியை சந்தித்தேன். அவரை திரிபுராவுக்கு வருமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன். ஏனெனில் நமது மாநிலம் சுற்றுலாத் தொழில் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில் உள்ளிட்ட பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் அவருடன் கலந்துரையாடினேன்.

ஒரு குழு விரைவில் மாநிலத்திற்கு வரும் என்று அவர் என்னிடம் உறுதியளித்தார். மாநிலத்தில் உள்ள ஐடிஐகளை மேம்படுத்த டாடா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த ஐடிஐகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன. ஆனால் இப்போது டாடா குழுமம் சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்தக் கல்வி நிறுவனங்களை நவீனமயமாக்கும்.

விளம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். முன்னதாக, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு பகுதியில் தீவிரவாதம் மட்டுமே இருந்தது. அவர்கள் பிரதான நீரோட்டத்திலிருந்து விலகிவிட்டார்கள். இது அவர்களின் சொந்த வாழ்க்கையைப் போலவே அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையையும் அழித்துவிட்டது. அதோடு அப்பகுதி முழுவதும் சேதம் அடைந்துள்ளது. 2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, வடகிழக்கு படிப்படியாக மாறியது. அமைதி, ஒழுங்கு, நல்லிணக்கம் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. அதை பிரதமர் புரிந்து கொண்டார். இந்த காரணத்திற்காக, அவர் ஆக்ட் ஈஸ்ட் கொள்கையை தொடங்கினார். இதன் மூலம் திரிபுரா தற்போது தீவிரவாதம் இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. என்று தெரிவித்தார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

உயரும் உயிர்ப்பலி : வடக்கை உலுக்கும் காய்ச்சல்: கொழும்பிலிருந்து விரையும் உயர்மட்ட குழு

Next Post

இந்தியாவில் தேனீ வளர்ப்பு  ரூ.230 கோடி வருமானம் ஈட்டி தரும் தொழில்: உதகை கருத்தரங்கில் தகவல் | Beekeeping in India is a 2.3 billion dollar income generating industry

Next Post
இந்தியாவில் தேனீ வளர்ப்பு  ரூ.230 கோடி வருமானம் ஈட்டி தரும் தொழில்: உதகை கருத்தரங்கில் தகவல் | Beekeeping in India is a 2.3 billion dollar income generating industry

இந்தியாவில் தேனீ வளர்ப்பு  ரூ.230 கோடி வருமானம் ஈட்டி தரும் தொழில்: உதகை கருத்தரங்கில் தகவல் | Beekeeping in India is a 2.3 billion dollar income generating industry

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin