• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டாடா டெக்னாலஜீஸ் புதிய COO சுகன்யா சதாசிவன்

GenevaTimes by GenevaTimes
March 14, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
டாடா டெக்னாலஜீஸ் புதிய COO சுகன்யா சதாசிவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக (சிஓஓ) சுகன்யா சதாசிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பெற்ற இவர், டாடா டெக்னாலஜீஸில் இணைவதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் மூத்த துணை தலைவராகவும், தலைமை தகவல் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.

33 ஆண்டுகளுக்கு மேலாக டிசிஎஸ்ஸில் பணியாற்றி வருகிறார். டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சேவை வழங்குதல், பயிற்சி மற்றும் உள்துறை சார்ந்த டிஜிட்டல் மற்றும் ஐடி அமைப்புகளுக்கு இவர் பொறுப்பாவார்.

டாடா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வாரன் ஹாரிஸுக்கு இவர் பணி குறித்த அறிக்கைகள் அளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இவரது நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதல் உதவும் என வாரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

IPL Throwback: ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர்களில் தனித்துவ சாதனை படைத்த டேவிட் வார்னர், விராட் கோலி

Next Post

Imran Khan warns of Sri Lanka-like crisis in Pakistan amid high inflation | இலங்கையில் நடந்தது பாகிஸ்தானிலும் நடக்கும்: இம்ரான்கான் கணிப்பு

Next Post
Imran Khan warns of Sri Lanka-like crisis in Pakistan amid high inflation | இலங்கையில் நடந்தது பாகிஸ்தானிலும் நடக்கும்: இம்ரான்கான் கணிப்பு

Imran Khan warns of Sri Lanka-like crisis in Pakistan amid high inflation | இலங்கையில் நடந்தது பாகிஸ்தானிலும் நடக்கும்: இம்ரான்கான் கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin