• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மாவீரர் விவகாரத்தில் ஏன்? இரட்டை நிலைப்பாடு

GenevaTimes by GenevaTimes
December 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மாவீரர் விவகாரத்தில் ஏன்? இரட்டை நிலைப்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வடக்கில் மாவீரர்களை  நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் தண்டனை சட்டக் கோவையின் கீழ்  கைது செய்யப்படுகிறார். மாவீரர்களை  நினைவுகூர்ந்ததை வெளிப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள் தெற்கில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04)  நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரைமீதான  இரண்டாம் நாள்  விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

   

கடந்த பாராளுமன்றத்தில்    225 உறுப்பினர்களும் திருடர்கள் என்று  முத்திரை குத்தப்பட்டார்கள் . ஆகவே உண்மையான திருடர்களை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஆட்சிக்கு வந்தவுடன்  முன்னாள் ஜனாதிபதிகளின்  சிறப்புரிமைகளை இரத்து செய்வதாகவும்,  பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை இரத்து செய்வதாகவும், குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால்  சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவின் மனைவி  அரசாங்கத்தில் உள்ளார்.


இனவாதத்திற்கு இடமில்லையென  அரசாங்கம் கூறுகின்றது. இனவாதத்தை இல்லாதொழிக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். இனவாதிகளுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.


ஆனால் வடக்கில் சிவாஜிலிங்கம் தண்டனை சட்டகோவையின் பிரகாரம் கைது செய்யப்படுகிறார். தெற்கில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? இவ்வாறான கைதுகளின் போது சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுங்கள் என்றார்.  



Read More

Previous Post

பிரபல தென்கொரிய நடிகர் மரணம் | Makkal Osai

Next Post

ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

Next Post
ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin