• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைக்கு வந்த சோதை”

GenevaTimes by GenevaTimes
December 4, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
“பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைக்கு வந்த சோதை”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மண்டபத்தில் கடத்தலுக்கு வைக்கப்பட்டிருந்த 1,290 சமையல் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்த காவல்துறையினர். பொது ஏலம் விடப்படுவதால் வியாபாரிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அறிவித்தார் வட்டாட்சியர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து, போதைப்பொருள், தங்கம், பீடி இலை, மஞ்சள், கடல் அட்டை, காலணிகள் போன்றவை கடத்தல்காரர்கள் மூலம் அவ்வப்போது கடத்தப்படுவதும், காவல்துறையினரும் கடத்தல்காரர்களைப் பிடித்து கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி மண்டபம் காவல்துறையினர் சார்பில் மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,290 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு இதுவரையிலும் யாரும் உரிமை கோரவில்லை.

இதையும் வாசிக்க: “ஒன்னுமே இல்ல எல்லாம் போச்சு – இதுக்கு மேல நாங்க எப்படி வீடு கட்ட முடியும்” – கோர முகத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்…

இதனால், ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் மஞ்சள் பொது ஏலமானது டிசம்பர்-5-ஆம் தேதி (நாளை)மாலை 3:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வணிகர்கள், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டு பயனடையுங்கள் என வட்டாட்சியர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

தில்லி எல்லையில் ராகுல் கார் தடுத்து நிறுத்தம்!!

Next Post

தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் வாபஸ்! | South Korean President Lifts Martial Law After Parliament Votes Against It

Next Post
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் வாபஸ்! | South Korean President Lifts Martial Law After Parliament Votes Against It

தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்: எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் ஒரே நாளில் வாபஸ்! | South Korean President Lifts Martial Law After Parliament Votes Against It

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin