இந்த விவகாரத்தில் கனிமொழி என்.வி.என். சோமு, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்ததா, ஆண்டுக்கு ரூ. 5 கோடி என்ற நிதியை ரூ. 10 கோடி ஆக உயா்த்த எம்.பி.க்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேட்டிருந்தாா்.

