• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“முஸ்லிம்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்துங்கள்” – ஃபரூக் அப்துல்லா | Treat Muslims as equals says Farooq Abdullah

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
“முஸ்லிம்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்துங்கள்” – ஃபரூக் அப்துல்லா | Treat Muslims as equals says Farooq Abdullah
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்ரீநகர்: “முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும். நாட்டில் வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முஸ்லிம்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சம்பல் பகுதியில் நடைபெற்றதைப் போன்ற வன்முறைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும். முஸ்லிம்களை கடலில் தூக்கி வீச முடியாது என்பதால், இந்திய அரசிடம் அத்தகைய செயல்களை நிறுத்தச் சொல்கிறேன். 24 கோடி முஸ்லிம்களை எங்கே தூக்கி எறிவார்கள்?

எந்தப் பாகுபாடும் இல்லாமல் முஸ்லிம்களை சமமாக நடத்த வேண்டும். அதைத்தான் நமது அரசியல் சாசனம் குறிக்கிறது. நமது அரசியலமைப்பில் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை. அவர்கள் அரசியலமைப்பை அழித்துவிட்டால், இந்தியா எங்கே இருக்கும்? நாட்டில் வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

காஷ்மீர் பண்டிட்கள் இங்கு திரும்பி வருவதை யார் தடுப்பது? ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்கள் திரும்பி வர வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர். அவர்கள் எப்போது திரும்ப வேண்டும் என்பது அவர்களின் முடிவு. அவர்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நான் முதல்வராக இருந்தபோதும்கூட அவர்களை திரும்ப அழைத்து வரவே முயற்சி செய்தோம். இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தத்தை வரவேற்கிறேன். ஆனால் காசா, சிரியா மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். ஜம்மு – காஷ்மீரில் இடஒதுக்கீடு குறித்து மறுஆய்வு செய்யப்படும். அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்றார்.



Read More

Previous Post

மழைக்காலத்திற்குப் பிறகு SPM தேர்வை நடத்த கல்வி அமைச்சகம் பரிசீலிக்கும் – Malaysiakini

Next Post

டிச.22-ல் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம்! | Badminton player PV Sindhu to get married on December 22

Next Post
டிச.22-ல் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம்! | Badminton player PV Sindhu to get married on December 22

டிச.22-ல் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம்! | Badminton player PV Sindhu to get married on December 22

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin