• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

”கட்சி பேதமின்றி பலஸ்தீன உரிமைகளுக்காக நிற்போம்”

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
”கட்சி பேதமின்றி பலஸ்தீன உரிமைகளுக்காக நிற்போம்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பலஸ்தீன மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கு கட்சி, தேசியம், மதம், வர்க்கம் மற்றும் ஏனைய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதிப்படுத்தியுள்ளார்.


கொழும்பில் லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் நடைபெற்ற பலஸ்தீன மக்களுடனான ஐக்கிய நாடுகளின் ஒற்றுமைக்கான மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச வாய்ப்பேச்சைக் காட்டிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 


மனிதநேய ரீதியாக, பாலஸ்தீனியர்கள் நீதியைப் பெற வேண்டும் என்றும், இதை அடைவதற்கு சர்வதேச சமூகத்துடனான தீவிர ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.


பலஸ்தீன உரிமைகளுக்கு ஆதரவாக தனது அசைக்க முடியாத நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார், பலஸ்தீனத்தை தொடர்ந்து பேரழிவிற்கு உட்படுத்தும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்க உறுதிபூண்டார், மேலும் உலகத் தலைவர்கள் பொதுமக்கள் பகுதிகளில் நடாத்தப்படும் குண்டுவீச்சுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவும் தமது வார்த்தைகளுக்கு ஈடாக செயற்படவும் வேண்டுமென அழைப்பு விடுத்தார்.


சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தில் வேரூன்றிய இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக இணைந்து வாழும் எதிர்காலத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரேமதாச, பலஸ்தீனியர்களின் வாழ்வதற்கான உரிமையை நிலைநிறுத்தி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளையும் வலியுறுத்தினார். 



Read More

Previous Post

இந்தி படங்களில் நடிக்க கூடாதுனு முடிவு பண்ணிட்டேன் – அல்லு அர்ஜூன்

Next Post

ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளின் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்: வடக்கு ரயில்வே விளக்கம் | Indian Railways increases blanket cleaning frequency days

Next Post
ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளின் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்: வடக்கு ரயில்வே விளக்கம் | Indian Railways increases blanket cleaning frequency days

ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளின் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்: வடக்கு ரயில்வே விளக்கம் | Indian Railways increases blanket cleaning frequency days

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin