• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாகாலாந்து கிரிப்டோ ஊழல்: சீனர்களுக்கு சொந்தமான ரூ.106 கோடி சொத்து பறிமுதல் | Rs 100 cr assets in Nagaland crypto scam linked to Chinese seized

GenevaTimes by GenevaTimes
November 29, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நாகாலாந்து கிரிப்டோ ஊழல்: சீனர்களுக்கு சொந்தமான ரூ.106 கோடி சொத்து பறிமுதல் | Rs 100 cr assets in Nagaland crypto scam linked to Chinese seized
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாகாலாந்து கிரிப்டோ ஊழல் வழக்கில் சீனர்களுக்குச் சொந்தமான ரூ.106 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

நாகாலாந்து மாநிலம் கொஹிமா நகரில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கிரிப்டோவில் ரூ.57 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, செல்போன் செயலி மூலம் ஏராளமானோர் அதில் முதலீடு செய்தனர். இந்நிலையில், நிறுவனம் அறிவிப்பு செய்தபடி அந்த முதலீட்டாளர்களுக்கு முதல் 3 மாதங்களுக்கு பணம் முறையாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் தலைமறைவாயினர்.

இதுதொடர்பாக அமலாகத்துறை விசாரணை நடத்தியதில் அவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்குச் சொந்தமான ரூ.497 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் இந்தியா, துபாயில் உள்ள சீனர்களின் ரூ.106 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன்மூலம் இந்த கிரிப்டோ ஊழலில் ஈடுபட்ட நிறுவனத்தின் ரூ.603 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

சீனாதூதுவர் இனவாதக் கருத்துக்களை விதைக்க கூடாது : கடுமையாக சாடிய எம்.பி

Next Post

மோகன் பகானுடன் இன்று சென்னையின் எஃப்சி மோதல் | Chennaiyin FC clash with Mohun Bagan today

Next Post
மோகன் பகானுடன் இன்று சென்னையின் எஃப்சி மோதல் | Chennaiyin FC clash with Mohun Bagan today

மோகன் பகானுடன் இன்று சென்னையின் எஃப்சி மோதல் | Chennaiyin FC clash with Mohun Bagan today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin