• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரயில் கழிப்பறையில் இருந்த 2 சிறுவர்கள்! சத்தம் கேட்டு மீட்ட போலீசார்…

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரயில் கழிப்பறையில் இருந்த 2 சிறுவர்கள்! சத்தம் கேட்டு மீட்ட போலீசார்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடகிழக்கு ரயிலில் பயணித்த இரண்டு சிறுவர்கள், ரயில் கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர சோதனையில் இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

“நன்னன் பரிஷ்தே” என்ற குழந்தைகள் மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நடவடிக்கையின் கீழ், தொடர்வண்டி நிலையங்கள் மற்றும் ரயில்களில் தவிக்கும் குழந்தைகளை மீட்பது ரயில்வே பாதுகாப்புப் படையின் முக்கிய பணியாகும்.

கோரக்பூரிலிருந்து சென்ற ரயிலில் வழக்கம்போல போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கழிப்பறையை கடந்து சென்றபோது, அதிலிருந்து சிறுவர்கள் அழும் சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த போலீசார், அந்த கழிவறையை திறக்க முயற்சி செய்துள்ளனர். உள்பக்கத்தில் தாளிடப்பட்டிருந்த அந்த கதவை, பெரும் முயற்சிக்கு பிறகு திறந்து, உள்ளிருந்த 2 சிறுவர்களை மீட்டனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
முதல்வர் யார்? “நேரடியாக மோடியிடம் பேசிவிட்டேன்” – ஓப்பனாக சொன்ன ஏக்நாத் ஷிண்டே!

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் பெற்றோர் குறித்து அவர்களால் கூறமுடியவில்லை. யாரோ ஒருவர் அழைத்து வந்து தங்களை கழிப்பறையில் விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த சிறுவர்கள் உடனடியாக அந்த மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும் 7 பச்சை உணவுகள்.!


கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும் 7 பச்சை உணவுகள்.!

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், வடகிழக்கு ரயில்வேயில் மட்டும் 644 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பொது இடங்களில் பெற்றோர்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்ததாகவும், ஆதரவற்றவர்களாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

யாழில் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்கள்

Next Post

மின்சார ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்

Next Post
மின்சார ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்

மின்சார ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin