• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இயற்கை சீற்றத்தின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இயற்கை சீற்றத்தின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் இன்று.

தேச விடுதலைக்காக மாண்ட மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்துவதற்கு தமிழர் தாயகம் முழுவதும் இன்று (27) தயார் நிலையில் உள்ளது.

வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர்.

பொதுச்சுடர் ஏற்றப்படும் 

கொட்டும் மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்குத் தயார் நிலையில் உள்ளன.

இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது.

இயற்கை சீற்றத்தின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம் | November 27 Maaveerar Day Remembrance Tamils Areas



இதேவேளை, போரில் உயிரிழந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவுகூர எவ்வித தடைகளையும் அரசு ஏற்படுத்தாது என்றும், தடைகளை ஏற்படுத்த அரசுக்கு அனுமதி இல்லை என்றும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும். நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் புதிய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஐந்து கேடட்கள் வெளியேற்றப்பட்டனர் ரிம 189,000 அபராதம் விதிக்கப்பட்டது – Malaysiakini

Next Post

மகாராஷ்டிராவில் ஷிண்டேவுக்கு 10 இடங்கள் ‘மிஸ்’ ஆக ராஜ் தாக்கரே கட்சி காரணமானது எப்படி? | Shinde s Shiv Sena loses 10 seats to Raj Thackeray s MNS in Maharashtra

Next Post
மகாராஷ்டிராவில் ஷிண்டேவுக்கு 10 இடங்கள் ‘மிஸ்’ ஆக ராஜ் தாக்கரே கட்சி காரணமானது எப்படி? | Shinde s Shiv Sena loses 10 seats to Raj Thackeray s MNS in Maharashtra

மகாராஷ்டிராவில் ஷிண்டேவுக்கு 10 இடங்கள் ‘மிஸ்’ ஆக ராஜ் தாக்கரே கட்சி காரணமானது எப்படி? | Shinde s Shiv Sena loses 10 seats to Raj Thackeray s MNS in Maharashtra

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin