கோலாலம்பூர்:
பேராக்கில் வெள்ளம் சீரடைந்துள்ள நிலையில், சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஜோகூர் மாறியுள்ளது.
அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 11 பேர், இன்று மதியம் 2 மணி முதல் சிகாமாட்டின் பாலாய் ராயா பத்து படாக்கில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


