• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் தவறான முடிவெடுத்து 14 வயது மாணவி உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
November 22, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் தவறான முடிவெடுத்து 14 வயது மாணவி உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



யாழ்.(Jaffna) வட்டுக்கோட்டை- பொன்னாலை பகுதியில் மாணவி
ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாதக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பொன்னாலை மேற்கு
பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவமானது, இன்றையதினம் (22) இடம்பெற்றுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை
முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

 தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு


மாணவியின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம்
உயிரிழந்துள்ள நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு
சென்றிருந்தனர்.

யாழில் தவறான முடிவெடுத்து 14 வயது மாணவி உயிரிழப்பு | 14 Year Old Girl Death In Ponnalai Jaffna



இதன்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்துள்ளார்.

அவரது
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.



உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்தறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!                                           

Read More

Previous Post

மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுலுக்கு பா.ஜ., தலைவர் நோட்டீஸ் | Makkal Osai

Next Post

மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் படைகள் தேவை: மாநில பாதுகாப்பு ஆலோசகர்!

Next Post
மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் படைகள் தேவை: மாநில பாதுகாப்பு ஆலோசகர்!

மணிப்பூரில் அமைதியைக் காக்க மேலும் படைகள் தேவை: மாநில பாதுகாப்பு ஆலோசகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin