• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அடக்கம் செய்த மறுநாள் உயிருடன் வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் திகில்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
அடக்கம் செய்த மறுநாள் உயிருடன் வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் திகில்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குஜராத்தில் தகனம் செய்யப்பட்ட நபர் மறுநாள் அவரின் வீட்டில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம் நரோதா பகுதியை சேர்ந்த ப்ரிஜேஷ் சுதர் என்ற 43 வயது நபர் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார்.

இதைத்தொடர்ந்து ப்ரிஜேஷ் காணவில்லை என அவரது குடும்பம் போலீசில் புகார் அளித்தது. இந்நிலையில் அவர் காணாமல் போய் 2 வாரங்கள் கழித்து கடந்த நவம்பர் 10 ஆம் தேதி சபர்மதி பாலம் அருகே அழுகிய நிலையில் இருந்த ஒரு நடுத்தர வயது நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

உடலை அடையாளம் காண ப்ரிஜேஷ் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அந்த நபரின் உடல் வாகு காணாமல் போன ப்ரிஜேஷை ஒத்திருந்ததால் அவர்தான் ப்ரிஜேஷ் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனவே அந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.

ஆனால் மறுநாளே [கடந்த வியாழக்கிழமை] வீட்டில் அவரது மறைவுக்கான பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ப்ரிஜேஷ் வந்ததைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ந்தனர். பண முதலீடுகள் தொடர்பாக ப்ரிஜேஷ் மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே புதைக்கப்பட்டது யாருடைய உடல் என விசாரணை நடந்து வருகிறது.

Previous articleமணிப்பூரில் உச்சக்கட்ட பதற்றம்; முதல்வர், அமைச்சர் வீடுகளுக்குத் தீ வைப்பு



Read More

Previous Post

ஐஸ்கிரீம், ஓட்டல், விமான பயணத்துக்கு பிரச்சாரத்தில் ரூ.101 கோடி செலவிட்ட கமலா ஹாரிஸ் | Kamala Harris spent Rs 101 crore on campaign for ice cream hotel air travel

Next Post

Tamilmirror Online || IMF இன் மூன்றாவது குழு இலங்கை விஜயம்

Next Post
Tamilmirror Online || IMF இன் மூன்றாவது குழு இலங்கை விஜயம்

Tamilmirror Online || IMF இன் மூன்றாவது குழு இலங்கை விஜயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin