• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சக மாணவர்களை உடல் சாரா பாலியல் வன்கொடுமை செய்ததாக 63 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் மாணவர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சக மாணவர்களை உடல் சாரா பாலியல் வன்கொடுமை செய்ததாக 63 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் மாணவர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பத்து பகாட், ஸ்ரீ காடிங்கில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) மாணவர் ஒருவர் ஆண் மாணவர்கள் மீது உடல் சாராத பாலியல் வன்கொடுமை செய்ததாக மொத்தம் 63 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. 17 வயதான சந்தேகநபர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிபதி சுஹைலா ஷபியுதீன் முன்னிலையில் ஒப்புக்கொண்டதாக  பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

13 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு ஆண் ஜூனியர் மாணவர்களிடம் உடல் சாரா பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் 62 குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. டிசம்பர் 2023 முதல் கடந்த மாதம் வரை பத்து பஹாட், குளுவாங் மற்றும் தங்காக் ஆகிய இடங்களில் பல பள்ளிக் கழிவறைகள், சூராவ் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 15 (a)(ii) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 20,000 ரிங்கிட்டிற்க்கு மிகாமல் அபராதம் அல்லது  இரண்டும் விதிக்கப்படலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சிறார் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக இறுதிக் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அதே சட்டத்தின் 10ஆவது பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000  ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.  வழக்கை குறிப்பிடுவதற்கும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் டிசம்பர் 11 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன் 5,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது மற்றும் வழக்கு முடிவடையும் வரை சாட்சிகளையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களையோ தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

Previous articleநீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த துயரம்



Read More

Previous Post

Fish Rate :கார்த்திகை மாதம் எதிரொலி… காத்து வாங்கும் மீன் மார்க்கெட்…

Next Post

Tamilmirror Online || கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரம் திருத்தம்

Next Post
Tamilmirror Online || கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரம் திருத்தம்

Tamilmirror Online || கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரம் திருத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin