மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான 160 தொகுதி மற்றும் 22 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளது. இதன்படி 6,863,186 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி appeared first on Thinakaran.


