2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி அறிவிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் கீழே உள்ளது.
கொழும்பு – 54%
வன்னி – 46%
இரத்தினபுரி – 40%
யாழ்ப்பாணம் – 36%
காலி – 24%
பதுளை 48%
மொனராகலை 44%
நுவரெலியா 50%
திகாமடுல்ல 37%
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இதன்படி இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
கம்பஹா – 40%
கேகாலை – 32%
புத்தளம் – 30%
கண்டி – 30%
நுவரெலியா – 40% மாத்தறை – 34%
மட்டக்களப்பு – 32%
முதலாம் இணைப்பு
10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில் இன்று காலை 10 மணிவரையிலான வாக்கு பதிவுகளின் படி
கொழும்பு – 20%
யாழ்ப்பாணம் – 16%
கண்டி – 25%

பதுளை – 21%
வன்னி – 15%
நுவரெலியா – 20%
திகாமடுல்ல – 18%
கேகாலை – 20%
மட்டக்களப்பு – 15%
பொலன்னறுவை – 22%
புத்தளம் – 22%
திருகோணமலை – 23%
குருநாகல் – 22%
மாத்தறை – 10 %
இரத்தினபுரி – 20%
களுத்துறை – 20% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் 8500 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

