• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அரசின் பாதுகாப்பு விதிகளை ஏற்ற மஸ்கின் ஸ்டார்லிங்க் – விரைவில் இந்தியாவில் அறிமுகம் | Musk s internet firm Starlink agrees to meet indian government safety norms

GenevaTimes by GenevaTimes
November 13, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அரசின் பாதுகாப்பு விதிகளை ஏற்ற மஸ்கின் ஸ்டார்லிங்க் – விரைவில் இந்தியாவில் அறிமுகம் | Musk s internet firm Starlink agrees to meet indian government safety norms
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை எலான் மஸ்கின் சாட்டிலைட் இன்டர்நெட் நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்புத் துறையுடன் ஸ்டார்லிங்க் பலமுறை மேற்கொண்ட ஆலோசனை கூட்டம் இதற்கு வழிவகை செய்துள்ளது. செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்குவதற்கான முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல் சார்ந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்த அறிக்கையை ஸ்டார்லிங்க் நிறுவனம் முறைப்படி வழங்க வேண்டியுள்ளது. கடந்த 2022-ல் இந்த உரிமம் கோரி ஸ்டார்லிங்க் விண்ணப்பித்திருந்தது.

டேட்டா லோக்கலைசேஷன் என்பது இந்த விதிகளில் முக்கியமானது. அதை ஸ்டார்லிங்க் ஏற்றுள்ளது. அதாவது சாட்டிலைட் இணையதள சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் தங்கள் நிறுவன பயனர் தரவுகளை இந்தியாவிற்குள் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். மேலும், விசாரணை அமைப்புகளுக்கு அது தேவைப்படும் போது வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஸ்டார்லிங்க் ஏற்றுள்ளது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவது குறித்து டிராய் அமைப்பு பேசி வருவதாக செவ்வாய்க்கிழமை அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். அரசின் அனைத்து விதிமுறைகளையும் ஸ்டார்லிங்க் ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பார்தி குழுமத்தின் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸின் ஜியோ-எஸ்இஎஸ் சேவைக்கு அரசு உரிமம் வழங்கியுள்ளது.



Read More

Previous Post

செஸ் போட்டி… பரிசுகளை தட்டி சென்ற கிராண்ட் மாஸ்டர்…

Next Post

ஓ.டி.டியில் வெளியாகும் ‘ஏலியன்: ரோமுலஸ்’ ஹாரர் படம் | Makkal Osai

Next Post
ஓ.டி.டியில் வெளியாகும் ‘ஏலியன்: ரோமுலஸ்’ ஹாரர் படம் | Makkal Osai

ஓ.டி.டியில் வெளியாகும் 'ஏலியன்: ரோமுலஸ்' ஹாரர் படம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin