• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ரன் அவுட் இல்லையா? இந்தியா – நியூசிலாந்து போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதம்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 13, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ரன் அவுட் இல்லையா? இந்தியா – நியூசிலாந்து போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதம்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர்ரை ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் செய்த நிலையில், நடுவர் அவுட் கொடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வீசிய 14 ஆவது ஓவரின் கடைசி பந்தில் அமெலியா கெர், லாங் ஆஃப் திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். தொடர்ந்து அமெலியா கெர் 2 ஆவது ரன்னை எடுப்பதற்காக ஓட, ஹர்மன்பிரீத் கவுர் பந்தை பிடித்து நேராக விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷை நோக்கி வீசினார்.

விளம்பரம்

அதனை தாவி பிடித்த ரிச்சா கோஷ், உடனடியாக ரன் அவுட் செய்து அசத்தினார். இதனால், அமெலியா கெர் களத்தில் இருந்து பெவிலியனை நோக்கி நடந்தார். ஆனால், மூன்றாவது நடுவர் அமெலியா கெர்ரை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதையும் படிக்க:
மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து..

முதல் ரன் ஓடி முடித்ததும் ‘ஓவர்’ முடிந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும், அதன்பின் நியூசிலாந்து வீராங்கனைகள் 2 ஆவது ரன்னிற்கு முயற்சி செய்ததாகவும், இதனால் நியூசிலாந்து வீராங்கனைகளுக்கு தண்டனை கொடுக்காமல், விட்டதும் தெரியவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களுடன் ஹர்மன்பிரீத் கவுர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விளம்பரம்

Whatever may be the decision of the third party, the match is not exciting
By the way, the third umpire’s decision was not good, it seems to be biased.#INDvNZ #TheTribeonprime#Earthquakes #FayeYoko pic.twitter.com/mtNC4PSx3J

— (DRK) Divy Raj Kirti (@DEEPAKK37736249) October 4, 2024

விளம்பரம்

இந்தப் போட்டியில் இந்திய அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. மாலை 3 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டி, துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

விளம்பரம்

.



Read More

Previous Post

உங்கள் மகளாகவும், சகோதரியாகவும் செயல்படுவார் பிரியங்கா! ராகுல் காந்தி

Next Post

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Next Post
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin