• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“நம் ஒற்றுமை சிதைக்க காங்கிரஸ் முயற்சி”

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
“நம் ஒற்றுமை சிதைக்க காங்கிரஸ் முயற்சி”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மொத்தம் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் மற்றும் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை ஒரு கூட்டணியிலும் இதனை எதிர்த்து பாஜக தலைமையிலான கூட்டணியும் போட்டியிடுகின்றன.

ஆளும் கட்சி மீதான் அதிருப்தி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முக்கிய தலைவரான சம்பாய் சோரன் விலகி பாஜகவில் இணைந்ததன் பின்னணியில் அந்த மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.

விளம்பரம்

தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க இரு கூட்டணியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அந்தவகையில், ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா தொகுதியில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “ஆதிவாசி, ஓ.பி.சி. மற்றும் தலித்கள் உள்ளிட்டவர்கள் ஒற்றுமையாக இருப்பதால், நீங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் காங்கிரஸ் மொத்தமாக தோல்வியை சந்திக்கும். அதன் காரணமாகவே, எஸ்.சி., ஆதிவாசி மற்றும் ஓ.பி.சி. சமூகங்களுக்கு இடையான நமது ஒற்றுமையை காங்கிரஸ் தாக்குகிறது.

காங்கிரஸ் உங்களின் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கு முயற்சிக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஓ.பி.சி.யை காங்கிரஸ் எதிர்த்துவருகிறது. ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1955ல் காக்கா சாகேப் காலேல்கர் தெரிவித்தார். ஆனால், நேரு அதனை அப்படியே கிடப்பில் போட்டார். அதேபோல், 1980ல் மண்டல் கமிஷன் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்தது. அதனை இந்திரா காந்தி கிடப்பில் போட்டார்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
முக்கிய குழுவுடன் ஆலோசனை! அதிரடி காட்டும் இ.பி.எஸ்.

எப்போது எனது அரசு அதிகாரத்திற்கு வந்ததோ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அனைத்து மத்திய நிறுவனங்களிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது” என்று பேசினார்.

.

Read More

Previous Post

’அரசியல் கைதிகளை விடுவிப்போம்’

Next Post

3- ஆவது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி… 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

Next Post
3- ஆவது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி… 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

3- ஆவது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி… 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin