• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு.. கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகள் பகீர் குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு.. கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகள் பகீர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டியுள்ளார்.

காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதற்கு இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால், இரு நாடுகளிடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், கனடாவில் உள்ள காலிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து வன்முறை, உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார் என்று கனடா வெளியுறவு துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

விளம்பரம்

இதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது மற்றும் ஆதாரமற்றது என்றும் கூறியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், இந்த விவகாரத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்த நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனடா அரசின் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

கனடாவின் செயல்கள் தூதரக உடன்படிக்கையின் அபட்டமான மீறல் என்றும், கனடா அரசின் செயல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் ரன்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்தார்.

.

Read More

Previous Post

Tamilmirror Online || ’’ஜே.வி.பி மன்னிப்பு கேட்க வேண்டும்’’

Next Post

22 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் தரமான சம்பவம்: கலங்கிய ஆஸி ரசிகர்கள்

Next Post
22 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் தரமான சம்பவம்: கலங்கிய ஆஸி ரசிகர்கள்

22 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் தரமான சம்பவம்: கலங்கிய ஆஸி ரசிகர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin