[ad_1]
01

இந்தியாவில் கஞ்சா செடிகளை வளர்ப்பது, விறப்னை செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் ஒருவர் வீட்டில் 3 கஞ்சா செடிகளை வளர்க்கலாம் என்றும், ஒரு நாளைக்கு 25 கிராம் வரை கஞ்சாவை பயன்படுத்தலாம் என்றும் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.