• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL மெகா ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL மெகா ஏலத்தில் பங்கேற்பதை தவிர்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை.  2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும்25 ஆம் தேதி ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கும் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 1574 வீரர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. அதேநேரம் 42 வயதாகும் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது அடிப்படை விலை 1 கோடியே 25 லட்சம் ரூபாய் என பதிவு செய்துள்ளார்.

விளம்பரம்

பணி அதிகம் இருப்பதால் கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் பென் ஸ்டோக்ஸ் விலகியிருந்தார். ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள்  அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்ற புதிய விதி உள்ளது. இதனால் பென் ஸ்டோக்ஸ் 2026 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட முடியாது.

2023 ஆம் ஆண்டின்போது ன் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்காக விளையாடினார். இங்கிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முழு கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

இதன் காரணமாக அடுத்து நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்கிற முனைபில் பென் ஸ்டோக்ஸ் இருப்பதால் அவர் இந்த ஐபிஎல் தொடரை தவிர்த்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதையும் படிங்க – 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள்?… சர்வதேச கமிட்டிக்கு பறந்த கடிதம்!

நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் 204 வீரர்கள் 10 அணிகளால் எடுக்கப்படவுள்ளனர். ஒட்டு மொத்தமாக ரூ. 641.5 கோடி வரை 10 அணிகள் வீரர்களுக்காக செலவு செய்யலாம். ஏலத்தில் எடுக்கப்படும் 204 வீரர்களில் 70 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

விளம்பரம்

.

Read More

Previous Post

உ.பி.யில் ஆட்டோ-லாரி மோதல்: 10 பேர் பலி!

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices fell by Rs120

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices fell by Rs120

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices fell by Rs120

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin