• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்கிழமை நடத்தப்படுவது ஏன்? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்கிழமை நடத்தப்படுவது ஏன்? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 5ஆம் தேதி) நடைபெறும் நிலையில், வேட்பாளராக தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்கா தேர்தலை உலகமே உற்று நோக்கும் வகையில் இருக்கும் நிலையில், அதிபர் தேர்தல் ஏன் செவ்வாய்க்கிழமை மட்டுமே நடைபெறுகிறது என்பதைப் பார்க்கலாம். கடந்த 170 ஆண்டுகளாக, அமெரிக்காவில் தேர்தல்கள் தொடர்ந்து செவ்வாய் நாளில் நடத்தப்பட்டு வருகின்றன. 1845-ல் அமெரிக்க காங்கிரஸ், நவம்பரில் முதல் திங்கட்கிழமைக்குப் பின்வரும் முதல் செவ்வாய் நாளைத் தேர்தல் நாளாக அறிவித்தது. இந்தத் தீர்மானம் கடந்த 170 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

விளம்பரம்

முன்பிருந்த நடைமுறை:

இதற்கு முன்பு, ஒவ்வொரு அமெரிக்க மாகாணமும் தனிப்பட்ட முறையில் வாக்களிக்கும் நாளைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒவ்வொரு மாகாணமும் டிசம்பர் முதல் புதன்கிழமை வரை 34 நாள் இடைவெளியில் தங்கள் பங்கிற்கு ஏற்றபடி வாக்களிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த மையமில்லாத முறையால், வாக்களிப்பு நாட்கள் மாகாணத்தின் நிலையைப் பொறுத்து வேறுபட்டது.

இதையும் படிக்க:
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை என்ன… எப்படி நடக்கிறது? – ஓர் பார்வை!

செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டதன் காரணங்கள்:

அமெரிக்க அதிபர் தேர்தலை நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமையாக நிர்ணயிக்க பல காரணங்கள் இருந்தன. 1840-களில், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததால் பழைய முறை சரியாக இருந்தது. ஆனால் போக்குவரத்து வசதிகள், ரயில்வே, தந்தி போன்ற வசதிகள் மேம்பட, பொதுமக்களின் கருத்துக்கள் மாற்றியமைத்து தேர்தல் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தால் அமெரிக்கா தேர்தல் தேதி ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது.

நவம்பர் மாதம் அறுவடை முடிந்திருக்கும் காலம் என்பதால் விவசாயிகள் வாக்களிக்க வசதியாக இருக்கும் என கருதப்பட்டது. மேலும், அந்நாட்களில் மிகுந்த வெப்பம் அல்லது குளிர் இருப்பதில்லை என்பதால் பருவநிலை வாக்களிப்பதற்குச் சாதகமாக இருக்கும். முதலில், வார இறுதி நாட்களில் வாக்களிப்பது குறித்து யோசிக்கப்பட்டது. ஆனால், ஞாயிறு காலை தேவாலயம் செல்வது மற்றும் திங்கட்கிழமை பயணம் போன்ற காரணங்களால் செவ்வாய்க் கிழமையைத் தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டது.

விளம்பரம்
கொலஸ்ட்ராலை விரைவாக குறைக்க உதவும் 6 பழங்கள்.!


கொலஸ்ட்ராலை விரைவாக குறைக்க உதவும் 6 பழங்கள்.!

செவ்வாய்க் கிழமையில் வாக்களிப்பதற்கான எதிர்ப்பு:

தற்போது, செவ்வாய் கிழமையில் தேர்தல் நடத்துவதற்கான மரபுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வேலை நாட்களில் வாக்களிப்பதால், குறிப்பாக இளைய வாக்காளர்கள் தங்கள் வேலைப்பளுவில் இருந்து விடுபட்டு வாக்களிக்கச் சிரமப்படுகிறார்கள் என்று பலர் குற்றம் சொல்கின்றனர். இது, தேர்தல்களில் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பங்கேற்கும் வகையில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டிய நிலையைப் பற்றிய விவாதங்களை சமூக ஊடகங்களில் உருவாக்கியுள்ளது.

மேலும் சமுதாய மாற்றங்களைப் பிரதிபலிக்கும் இந்த விவாதம், அனைவருக்கும் சமமான தேர்தல் முறையை உருவாக்கும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

இந்திய நிதி உதவியுடன் இலங்கையில் 5,000 வழிபாட்டு தலங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம்  |   Solar power in Sri Lanka with Indian funding

Next Post

கோவில் ஏசி மெஷின் குழாயில் வந்த நீரை தீர்த்தம் என்று வரிசைகட்டி பிடித்துக் குடித்த பக்தர்கள் | Makkal Osai

Next Post
கோவில் ஏசி மெஷின் குழாயில் வந்த நீரை தீர்த்தம் என்று வரிசைகட்டி பிடித்துக் குடித்த பக்தர்கள் | Makkal Osai

கோவில் ஏசி மெஷின் குழாயில் வந்த நீரை தீர்த்தம் என்று வரிசைகட்டி பிடித்துக் குடித்த பக்தர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin