• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“பிரிவினைவாததை கைவிட்டால் பாகிஸ்தானுடன் பேசலாம்” – அமைச்சர் ஜெய்ஷங்கர் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 3, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
“பிரிவினைவாததை கைவிட்டால் பாகிஸ்தானுடன் பேசலாம்” – அமைச்சர் ஜெய்ஷங்கர் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இதில் அவர், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது; “எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதங்களை கைவிடாதவரை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை தொடர முடியாது” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அதில் பேசிய ஜெய்சங்கர், “எஸ்.சி.ஓ.வின் முதன்மையான குறிக்கோள்களான பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, தற்போதைய காலத்தில் இன்னும் முக்கியமாகிறது. இதற்கு நேர்மையான பேச்சுவார்த்தை, நம்பிக்கை, நல்ல அண்டை நாடு மற்றும் எஸ்.சி.ஓ. சாசனத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை தேவை. இந்த மூன்று தீமைகளை எதிர்கொள்வதில் எஸ்.சி.ஓ. உறுதியாகவும் சமரசமின்றியும் இருக்க வேண்டும்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு!

உலகமயமாக்கல் மற்றும் மறுசீரமைத்தல் என்பது இன்றைய யதார்த்தம். எஸ்.சி.ஓ. நாடுகள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். ஒத்துழைப்பு என்பது பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று பேசினார்.

.

Read More

Previous Post

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்… தோவாளையில் பட்டாசாய் தெறிக்கும் மலர்கள் விற்பனை…

Next Post

குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு | Makkal Osai

Next Post
குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு | Makkal Osai

குடும்பத்தகராறு: கணவரின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணால் பரபரப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin