• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுரவுடன் டக்ளஸ்!

GenevaTimes by GenevaTimes
November 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுரவுடன் டக்ளஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் ஜனாதிபதியுடன் ஒத்துழைக்க டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஒரு குழுவினர் அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக ஈ. பி. டி.பி ஊடக செயலாளர் கொழும்பு மாவட்ட வேட்பாளர் நெல்சன் எதிரிசிங்க தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்போது, இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் இருபத்தைந்து விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், தடைப்பட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கை


கடற்றொழில் அமைச்சில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான கட்டளைச்சட்டங்கள் மற்றும் தடைப்பட்ட வேலைத்திட்டங்களை மீள நடைமுறைபடுத்துவதற்கு கட்சியின் ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்க தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுரவுடன் டக்ளஸ்! | Douglas Devananda Joins The President


இந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.


அதன் போது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


மேலும், நடைபெவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

வீட்டுக்கூரை மீது இரண்டு கார்கள் குறித்து உரிமையாளர் விளக்கம் | Makkal Osai

Next Post

Top 10 Tamilnadu News: 'தவெகவால் பாதிப்பு திமுகவுக்கு தான்', இபிஎஸ்-ஐ சந்தித்த கவுதமி.. மேலும் முக்கியச் செய்திகள்

Next Post
Top 10 Tamilnadu News: 'தவெகவால் பாதிப்பு திமுகவுக்கு தான்', இபிஎஸ்-ஐ சந்தித்த கவுதமி.. மேலும் முக்கியச் செய்திகள்

Top 10 Tamilnadu News: 'தவெகவால் பாதிப்பு திமுகவுக்கு தான்', இபிஎஸ்-ஐ சந்தித்த கவுதமி.. மேலும் முக்கியச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin