அமெரிக்க குடியுரிமையை பெற்ற இந்திய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன்னை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக விகாஸ் யாதவ் என்ற இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ (FBI) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

