• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

‘ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறும்’ என அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
March 10, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 4 mins read
0
‘ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறும்’ என அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter






Share

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

 

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple) ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹா யாகம் (Sri Navakshari Laksha Japa Maha Yaagam) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

விமான நிலையத்தின் கழிவறையில் கிடந்த தங்க பேஸ்ட்…..சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் இன்று (மார்ச் 10) முதல் மார்ச் 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வாரக் காலத்திற்கு ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறும்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில்
Photo: HEB

மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது!

நாள்தோறும் காளியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்படும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பூஜைகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு காளியம்மன் அருளைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Share



Read More

Previous Post

ஆபத்தான போதை மருந்து சட்டத்தை மறுசீரமைத்து, மறுவாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் – ராம்கர்பால் – Malaysiakini

Next Post

நாளை முதல் அரசாங்கம் நெல் கொள்வனவு

Next Post
நாளை முதல் அரசாங்கம் நெல் கொள்வனவு

நாளை முதல் அரசாங்கம் நெல் கொள்வனவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin