விராட் கோலி
கேப்டன் பதவியை ஏற்கவில்லை என்றால், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கேப்டன்சி அனுபவம் கொண்ட ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கே.எல்.ராகுல் போன்ற வீரர்களுக்கு கோடிகளை கொட்ட வேண்டியிருக்கும். எது எப்படியோ, விராட் கோலியின் கேப்டன் பதவியை ஆர்சிபிக்கு வழங்குவது நன்மை பயக்கும். மேலும், கோலியின் மீதான மதிப்பு அதிகரித்து வருவதால், ஆர்சிபிக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும்.

