• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Hamza bin laden: பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறாரா… தாக்குதலுக்குத் திட்டமா? – பரபரக்கும் தகவல்!

GenevaTimes by GenevaTimes
September 14, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Hamza bin laden: பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறாரா… தாக்குதலுக்குத் திட்டமா? – பரபரக்கும் தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்காவின் ரெட்டை கோபுரம் மீது 11 செப்டம்பர் 2001 அன்று இவர் நடத்திய தாக்குதலில், கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். பிறகு இவர் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வளாகத்தில் அமெரிக்க சிறப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இவரின் மகன் ஹம்சா பின்லேடன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனப் பேசிய ஆடியோ, வீடியோ செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து, 2019-ல் நடந்த விமான தாக்குதலில் கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அவர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி, உலக நாடுகளுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹம்சா பின்லேடன் தனது சகோதரர் அப்துல்லாஹ்வின் உதவியோடு, ஆப்கானிஸ்தானிலிருந்து அல்கொய்தாவை ரகசியமாக நடத்தி வருகிறார் என “The mirror” உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த அறிக்கையில், NMF, தாலிபன், ஹம்சா மற்றும் அவரது கூட்டாளிகளின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்படுகிறது.

மேலும், “2021-ல் காபூலில் தாலிபன் ஆட்சியை கைப்பற்றியப் பிறகு, ஆப்கானிஸ்தான் பல்வேறு பயங்கரவாத குழுக்களின் பயிற்சி மையமாக மாறியிருக்கிறது. ஹம்சா பின்லேடன், ஆப்கானிஸ்தானின் கேல் மாவட்டத்தில் இருக்கிறார். அங்கு 450 அரேபியர்களும், பாகிஸ்தானியரும் அவரை பாதுகாத்து வருகின்றனர். அவரது கட்டளையின் கீழ், அல் கொய்தா மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஹம்சா பின்லேடன் அமெரிக்காவால் அதிகாரபூர்வமாக உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

`கடத்தப்பட்ட விமானத்தில் என் அப்பா; மீட்கும் அதிகாரியாக நான்..’ – 1984 Hijacking குறித்து ஜெய்சங்கர்

Read More

Previous Post

குழந்தைகளுக்கான ஸ்கிரீன் டைம்… கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஸ்வீடன்!

Next Post

பூமிக்கு கிடைக்கப்போகும் புதிய நிலா.. ஆனால் 2 மாதத்துக்குதான்

Next Post
பூமிக்கு கிடைக்கப்போகும் புதிய நிலா.. ஆனால் 2 மாதத்துக்குதான்

பூமிக்கு கிடைக்கப்போகும் புதிய நிலா.. ஆனால் 2 மாதத்துக்குதான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin