• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மூத்த குடிமக்களுக்கு ஏன் வங்கிகள் கிரெடிட் கார்டுகள் கொடுப்பதில்லை தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மூத்த குடிமக்களுக்கு ஏன் வங்கிகள் கிரெடிட் கார்டுகள் கொடுப்பதில்லை தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தற்போது பலருக்கும் கிரெடிட் கார்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் கடினமான காலங்களில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கடன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறார்கள். வங்கிகள் பெரும்பாலும் தானாகவே முன்வந்து கிரெடிட் கார்டுகளை மக்களுக்கு வழங்குகின்றன. ஆனால் வயதானவர்களுக்கு மட்டும் இந்த கார்டுகளை வங்கிகள் வழங்குவதில்லை. இது ஏன் தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

ஜேம்ம் வங்கிகள் பெரும்பாலும் தானாகவே முன்வந்து மக்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன, ஆனால் வயதானவர்களுக்கு வழங்குவதில்லை. இது ஏன் தெரியுமா? மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் ஏன் கிரெடிட் கார்டுகள் வழங்குவதில்லை? நம்பகமான வருமான ஆதாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. ஆனால் இது பொதுவாக மூத்த குடிமக்களுக்கு பொருந்தாது. கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பற்ற கடன்களாகக் கருதப்படுகின்றன. அதாவது அவை எந்தவொரு பிணையத்தாலும் ஆதரிக்கப்படவில்லை.

விளம்பரம்

கிரெடிட் கார்டுகளை வாங்குவோரால் தங்கள் நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியும் என்று வங்கிகளுக்கு உத்தரவாதம் தேவைப்படுகிறது. அதனால்தான் வயதான நபர்களை, வங்கிகள் அதிக ஆபத்துக்குரியவர்கள் எனக் கணக்கிடுகிறது. ஏனெனில், ஓய்வுக்குப் பின், அவர்களுக்கு நிலையான வருமானம் இருப்பதில்லை.

மூத்த குடிமக்களுக்கு ஏன் வழங்குவதில்லை?

இவர்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் அவர்கள் கடனை திருப்பிச் செலுத்துவதை கடினமாக்குகிறது. எனவே, வங்கிகள் வயதானவர்களுக்கு கடன் அட்டைகளை வழங்குவது ஆபத்தானதாகக் கருதுகிறது.

ரிசர்வ் வங்கி விதி என்ன சொல்கிறது? :

விளம்பரம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூத்த குடிமக்களுக்கான கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள் எதையும் குறிப்பிட்டு நிறுவவில்லை. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கடன் வழங்குவது பொதுவாக ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக, வங்கிகள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கடன் அட்டைகளை வழங்கத் தயங்குகின்றன, அதற்குப் பதிலாக அவர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்குகின்றன.

இதையும் படிங்க : சிறிய தள்ளுவண்டியில் ஆரம்பித்த தொழில்… இன்று ரூ.2000 கோடி வருமானம் ஈட்டிய Wow Momo நிறுவனர்

விளம்பரம்

ஒவ்வொரு வங்கிகளுக்கு வெவ்வேறு அளவுகோல்கள்
கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது தகுதிக்கு வங்கிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவுகோல்களைக் கொண்டுள்ளன. ஹெடிஎஃப்சி வங்கி எடுத்துக்காட்டாக, ஹெடிஃப்சி வங்கியில் கிரெடிட் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும், மாதாந்திர சம்பளம் பெறும் நபர்களுக்கு அதிகபட்ச வயது 60 ஆகவும், வணிக உரிமையாளர்களுக்கு 65 வயதாகவும் உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தின்படி, கிரெடிட் கார்டு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 21 முதல் 70 ஆண்டுகள் ஆகவுள்ளது. விண்ணப்பதாரர்கள் மாதாந்திர சம்பளம் பெறுபவர்களாகவும் அல்லது சுயதொழில் செய்பவர்களாகவும் நல்ல கிரெடிட் ஸ்கோரையும் பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட பிரச்சனை மூத்த குடிமக்களுக்கு கிரெடிட் கார்டு மறுக்கப்பட்ட விவகாரம் ராஜ்யசபாவிலும் விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டது.

விளம்பரம்

இதையும் படிங்க : SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.. வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இனி வட்டி உயர்வு!

ராஜ்யசபாவில் நடந்த விவாதம், காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தின் போது இதுகுறித்த கேள்வியை எழுப்பினார். வங்கிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து டெபாசிட்களை ஏற்கத் தயாராக இருந்தாலும், அவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்க மறுக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த விதி பாரபட்சமானது என்றும், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ஒரு பேங்க் அக்கவுண்டிற்கு 4 நாமினிகள்… மசோதாவின் சிறப்பம்சம் என்ன?

Next Post

பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய் | Donald Trump earns revenue by Bible sales

Next Post
பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய் | Donald Trump earns revenue by Bible sales

பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.2.5 கோடி வருவாய் | Donald Trump earns revenue by Bible sales

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin