• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஆடி அமாவாசைக்கு கங்கை நீரில் நீராடலாம்… பொதுமக்கள் வசதிக்காக போஸ்ட் ஆபிஸ் செய்த ஏற்பாடு…

GenevaTimes by GenevaTimes
August 2, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஆடி அமாவாசைக்கு கங்கை நீரில் நீராடலாம்… பொதுமக்கள் வசதிக்காக போஸ்ட் ஆபிஸ் செய்த ஏற்பாடு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பை தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் பாட்டிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையிலிருந்து கங்கை புனித நீரை எடுத்து அதை சுத்திகரிப்பு செய்து நாடு முழுவதும் கொண்டு சென்று சேர்க்கும் வேலையை இந்திய தபால் துறை செய்து வருகிறது. புது வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த கங்கா ஜல் எனப்படும் புனித நீரை பலரும் வாங்கிச் செல்கின்றனர்.

விளம்பரம்

கங்கா ஜல் என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 395 தபால் நிலையங்களில் இந்த புனித நீரானது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து பிற நாட்களில் கங்கா ஜல் விற்பனை செய்யப்படுகிறது. 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட இந்த பாட்டில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ஏசி ரூம் எல்லாம் தேவையில்ல… படுத்த உடன் தூக்கம் வர பாரம்பரியத்தை நாடும் மக்கள்…

தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கங்கா ஜல் புனித நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் பலரும் ஆர்வமுடன் வந்துவாங்கிச் செல்வதாக திருநெல்வேலி தபால்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கங்கைக்கு நேரில் சென்று, புனித நீராட முடியாதவர்களுக்கு இந்த திட்டம் ஒரு மாற்றாக கருதப்படும் நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கங்கை புனித நீர் அடங்கிய பாட்டில்கள் தலைமை தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பை ஆகிய தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை நீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களில் இதுகுறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம் என திருநெல்வேலி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் தூத்துக்குடி, தென்காசி மாவட்ட தலைமை தபால் நிலையங்களிலும் கங்கை நீர் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

Elementor #23299

Next Post

உலகில் எந்த நாட்டில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளது? அதிர்ச்சி தகவல்!

Next Post
உலகில் எந்த நாட்டில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளது? அதிர்ச்சி தகவல்!

உலகில் எந்த நாட்டில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளது? அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin