பரவிய தீயை அணைக்க சுமார் 3,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தீ அணையாமல் மேலும் அதிகமாக பரவி வருவதாகவும் கூறுகிறது.
சிக்கோவின் வடகிழக்கில் 350,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பகுதிகள் தீக்கு இரையாகியுள்ளது.
மேலும் பல கட்டுமானங்கள் எரிந்து நாசமானது.
தீயின் காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 10% விழுக்காடு மட்டுமே தீ அணைக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தின் தீயணைப்பு நிறுவனம் தெரிவித்தது.

&w=1200&resize=1200,675&ssl=1)