• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

17 ஆண்டுகளுக்கு முன்பு மகளை பிரித்துச் சென்ற கணவன்… சட்டப் போராட்டத்தால் தாயும் மகளும் இணைந்த நிகழ்வு

GenevaTimes by GenevaTimes
July 23, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
17 ஆண்டுகளுக்கு முன்பு மகளை பிரித்துச் சென்ற கணவன்… சட்டப் போராட்டத்தால் தாயும் மகளும் இணைந்த நிகழ்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


17 ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவிடம் இருந்து மகளை கணவன் பிரித்து சென்றார். இதன்பின்னர் சட்டப் போராட்டம் மூலம் தனது மகளை தாயார் பெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டுள்ளன.

அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் விக்டோரியா. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் முடித்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும்போது அவரது தந்தை தனது சொந்த நாட்டை சுற்றிக் காண்பதற்கும், உறவினர்களை பார்ப்பதற்கும் செல்வதாக கூறி மகளை தாயிடம் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

விளம்பரம்

மகள் திரும்பி வந்து விடுவார் என்ற நம்பிக்கையோடு அவரை விக்டோரியா வழியனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், அவரை ஏமாற்றிய சவூதி இளைஞர், மகளை தனது சொந்த நாட்டிற்கு கொண்டு சென்று, அங்கேயே வைத்துக் கொண்டார். பின்னர் அவர் அயர்லாந்துக்கு திரும்பவே இல்லை.

இதையும் படிங்க – பூமிக்கு மிக அருகில் வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம் – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

இதற்கிடையே, தனது மகளை பார்ப்பதற்காக விக்டோரியா பலமுறை சவுதி அரேபியாவுக்கு வந்தபோது, மகளை பார்ப்பதற்கு அனுமதி ஏதும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தூதரகம் மூலமாக விக்டோரியா முயற்சிகளை மேற்கொண்டார்.

விளம்பரம்

இதற்கு சவூதி அரேபிய அரசு சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில்  இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக சலசலப்பு இருந்து வந்தது.

News18

இருப்பினும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்ட விக்டோரியா தற்போது சட்டப் போராட்டத்தை கையில் எடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார். சவூதி நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களை கட்டுப்படுத்தும் உரிமையில்லை என்று கூறி, மகளை பார்ப்பதற்கு விக்டோரியாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

News18

இதன்பின்னர் தாயும் மகளும் அயர்லாந்தில் சந்தித்து கொண்டனர். நெகிழ்ச்சியை ஏற்படுத்து படத்தில் நடப்பதை போன்ற இந்த சம்பவம் இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

வாடகை வருமானத்தை ‘வீட்டு சொத்து வருமானம்’ என காட்ட வேண்டும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு | Taxpayers must show home rent income under ‘income from house property’ in IT returns

Next Post

50,000 ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளில் இவ்வளவுதானா?

Next Post
50,000 ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளில் இவ்வளவுதானா?

50,000 ரூபாயின் மதிப்பு 20 ஆண்டுகளில் இவ்வளவுதானா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin