• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜூலை 31 ஆம் தேதிக்கு பின்னரும் ITR தாக்கல் செய்ய முடியுமா? யாருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்?

GenevaTimes by GenevaTimes
July 23, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜூலை 31 ஆம் தேதிக்கு பின்னரும் ITR தாக்கல் செய்ய முடியுமா? யாருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், தாமதக் கட்டணத்துடன் அபராதமும் வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஜூலை 31க்குப் பிறகும் சில வரி செலுத்துவோரை வருமான வரித் துறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய அனுமதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய வரி செலுத்துவோருக்கு தனியான காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல் ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்டது. வேலை செய்பவர்கள், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறும் தனிநபர்கள் ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காலக்கெடுவுக்குப் பிறகும் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் வசதியைப் பெறும் சில வரி செலுத்துவோர் உள்ளனர். இந்த வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கிறது.

விளம்பரம்

அவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். வருமான வரித்துறை இந்த நபர்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் அளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் கணக்குகளை அங்கீகரிக்கப்பட்ட CA மூலம் தணிக்கை செய்து பின்னர் அவர்களின் ITR ஐ தாக்கல் செய்யலாம். தனிநபர்களுக்கு தணிக்கை தேவைப்படும் கணக்கு இருந்தால், அவர்களுக்கும் அக்டோபர் 31 வரை அவகாசம் அளிக்கப்படும்.

இதையும் படிங்க – Gold Rate Today | பட்ஜெட் அன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. எவ்வளவு தெரியுமா?

விளம்பரம்

சில வகையான பரிவர்த்தனைகளுக்கு ITR ஐ நிரப்புவதில் வருமான வரித்துறையும் தளர்வு அளிக்கிறது. சர்வதேச பரிவர்த்தனைகள் தவிர, சில சிறப்பு வகை உள்நாட்டு பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும்.

ஐடிஆர் தாக்கல் செய்வது தொடர்பாக வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை மேலும் தளர்வு அளித்துள்ளது. யாராவது திருத்தப்பட்ட ITR ஐ நிரப்ப விரும்பினால், அவருக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் கிடைக்கும். இது தவிர, தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கும் டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இருப்பினும், அத்தகைய வரி செலுத்துவோர் அபராதம், வட்டி மற்றும் தாமதக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட்ட ரிட்டனைத் தாக்கல் செய்ய விரும்பினால், மார்ச் 31, 2027 வரை உங்களுக்கு அவகாசம் உள்ளது.

.

Read More

Previous Post

Elementor #22393

Next Post

திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் நடந்த விவாகரத்து!

Next Post
திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் நடந்த விவாகரத்து!

திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் நடந்த விவாகரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin