இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஆகியோர் எடுத்த முடிவு குறித்த பதிவை ஆல்ரவுண்டர் ஹர்திக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அந்த பதிவில், “நான்கு ஆண்டுகள் உறவுக்கு பிறகு நடாஷாவும், நானும் பரஸ்பரம் பிரிவது என முடிவு எடுத்துள்ளோம். நாங்கள் இருவரும் எங்களிடம் இருந்த சிறப்பான விஷயங்களை அனைத்தும் பகிர்ந்து கொண்டோம். தற்போது இருவருக்கும் இதுதான் சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறோம்.

&w=1200&resize=1200,675&ssl=1)