• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பொதுச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பள விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங்!!

GenevaTimes by GenevaTimes
July 18, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
பொதுச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பள விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சான் சுன் சிங்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்: பொதுச் சேவை துறையில் சேருபவர்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே அறியக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.

முன்கூட்டியே திட்டமிடல் இருந்தால் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் உபகாரச் சம்பள விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பொதுச் சேவை துறையில் பணியாற்றுபவர்கள் மற்றவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயலாற்றுபவர்களாக இருக்கின்றனர்.

மேலும் சிங்கப்பூரர்கள் அவர்களின் முழு ஆற்றலை வெளிப்படுத்தவும் அவர்கள் உதவ வேண்டும் என்று சான் கூறினார்.

Read More

Previous Post

காசாவில் இஸ்ரேல் தீவிரத் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 54 பேர் பலி | Israeli war machine continues deadly attacks

Next Post

Team India: பாண்ட்யாவுக்கு கல்தா..! வாய்பை பெற்ற இரண்டு இளம் வீரர்கள் – இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு-team india squad for t20is and odis announced by bcci suryakumar becomes captain to india t20 team

Next Post
Team India: பாண்ட்யாவுக்கு கல்தா..! வாய்பை பெற்ற இரண்டு இளம் வீரர்கள் – இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு-team india squad for t20is and odis announced by bcci suryakumar becomes captain to india t20 team

Team India: பாண்ட்யாவுக்கு கல்தா..! வாய்பை பெற்ற இரண்டு இளம் வீரர்கள் - இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு-team india squad for t20is and odis announced by bcci suryakumar becomes captain to india t20 team

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin