முதலில் தனது மனைவியை கொன்றதாக காவல்துறையிடம் கூறியுள்ளார்.அந்த நபர் இதுவரை 42 பெண்களை கொடூரமாக கொன்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சடலங்களை வீசியதாக கூறப்பட்ட குப்பை கிடங்கில் சோதனை நடைபெற்றது. இதுவரை 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண சிரமம் ஏற்படும் என்று கூறினார்.
மேலும் அந்த நபர் தொடர் கொலையை தனது மனைவியை கொன்றதிலிருந்து ஆரம்பித்து 2022 வரை அவ்வாறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

