• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்யா – உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்… பிரதமர் மோடி !

GenevaTimes by GenevaTimes
July 9, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ரஷ்யா – உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்… பிரதமர் மோடி !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யா உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போர்க்களத்தில் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் புதினை தனியே சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய பிரதமர், போர், மோதல்கள், தீவிரவாத தாக்குதல்கள் என எதுவாக இருந்தாலும், உயிர் பலி ஏற்படும் போது மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் வேதனை ஏற்படுவதாக கூறினார்.

விளம்பரம்

அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது, நெஞ்சம் பதறுவதாக, ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கம் தெரிவித்தார். மேலும், உக்ரைனுடனான போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மாஸ்கோவில் உள்ள அணு ஆயுத கண்காட்சி மையத்தை அதிபர் புதினுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். மேலும் அங்கு இந்திய மற்றும் ரஷ்ய மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இதையும் படிக்க: 
2 நாள் அரசு முறை பயணம்… ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிய பிரதமர் மோடி!

விளம்பரம்

இதனிடையே, சென்னை மற்றும் ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டோக் இடையே கடல் வழித்தடத்தை உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர், அங்கு வாழும் இந்தியர்களுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து பேசிய அவர், கங்கா-வால்கா நாகரிகம் மூலம் இருநாடுகளும் தத்தமது பெருமைகளை கண்டறிவதாக கூறினார்.

nw_webstory_embed


nw_webstory_embed

மேலும் இந்தியா மற்றும் ரஷ்யாவை குறிப்பிடும் பழைய இந்திப் பாடல் ஒன்றை மோடி பாடினார். மேலும், ரஷ்யாவின் காசன் மற்றும் யேகாடெரின்பர்க்கில் துணை தூதரகங்கள் அமைக்க இருப்பதாகவும் கூறினார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

வாடகை வீட்டில் இருப்போருக்கு குட் நியூஸ்… ரூ.18 லட்சம் கடன் வாய்ப்பு

Next Post

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாற்றான் தந்தை, மகன் மற்றும் அவரது நண்பர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாற்றான் தந்தை, மகன் மற்றும் அவரது நண்பர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாற்றான் தந்தை, மகன் மற்றும் அவரது நண்பர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin