பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம், ஆவடி காவல் ஆணையர் தலைமையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. நினைவு மண்டபம், மருத்துவமனை அனுப்பினால் அரசிடம் அனுமதி பெற வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.
Read More

