புதிய இந்திய அணி
இந்திய அணியின் சீனியர் வீரர்களாக இருந்து வந்த விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் என்ற தங்களது கனவு நிறைவேறிய பிறகு ஓய்வை அறிவித்தனர். இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக மூன்று மூத்த வீரர்களின் ஓய்வுக்கு பின்னரும், டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாலும் முற்றிலும் புதிய அணியாக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

&w=1200&resize=1200,675&ssl=1)