அவர் கடந்த 2018 முதல் 2021 வரை, Viber ஆப்பை பயன்படுத்தி 33 வெளிநாட்டினரை பகுதி நேர துப்புரவுப் பணியாளர்களாக வேலைக்கு சேர்த்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களில் 27 பேர் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள்.
ஐந்து பேர் வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் அனுமதியை வைத்திருந்தனர்
.

