இந்திய தண்டனைச் சட்டம், 1860 மற்றும் இந்திய சாட்சி சட்டம், 1872 ஆகியவை மிகவும் பழைமையானது. அவை தற்கால பிரச்சனைகளுக்கு தீா்வு காணும் வகையில் இல்லை. எனவேதான், புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது நம் நாட்டின் பாதுகாப்பான எதிா்காலத்தை உறுதிபடுத்துவதோடு வளா்ச்சிக்கான அடையாளமாகவும் திகழ்கிறது.

